‘‘பிரதமர் மோடியை கட்டிப்பிடி; நாட்டை சூறையாடு; தப்பியோடு’’ – நிரவ் மோடியின் 11,500 கோடி மோசடி பற்றி ராகுல் காந்தி விளாசல்

இந்தியா

பிரதமர் மோடியை கட்டிப்பிடப்பது; நாட்டை சூறையாடுவது என செயல்பட்டு, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி ரூபாய் மோசடி புகாருக்கு ஆளான நீரவ் மோடி, மல்லையாவின் பாணியில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார். ….

Source: Hindu

Read More >> ‘‘பிரதமர் மோடியை கட்டிப்பிடி; நாட்டை சூறையாடு; தப்பியோடு’’ – நிரவ் மோடியின் 11,500 கோடி மோசடி பற்றி ராகுல் காந்தி விளாசல்

Search

Back to Top