பெங்களூரில் பயங்கரம்.. 4 மாடி கட்டிடம் இடிந்து 3 தொழிலாளர்கள் சாவு.. 7 பேர் படுகாயம்

One India

பெங்களூர்: பெங்களூரில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பெங்களூர் நகரின் சர்ஜாப்பூர் சாலையிலுள்ள, கசுவனஹள்ளி பகுதியில், ரஃபீக் என்பவருக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் உள்ளது. பி.ஜி.யாக செயல்பட்டு வந்த அந்த கட்டிடத்தை வணிக நோக்கத்திற்கான கட்டிடமாக மாற்றும் பணி நடந்து வந்தது. {image-bengaluru-building-1518696713.jpg ….

Source: One india

Read More >> பெங்களூரில் பயங்கரம்.. 4 மாடி கட்டிடம் இடிந்து 3 தொழிலாளர்கள் சாவு.. 7 பேர் படுகாயம்

Search

Back to Top