அதிமுகவினர் கை காட்டுபவர்களுக்கே அரசு வேலையாம்… அமைச்சர் செங்கோட்டையனின் புதிய சர்ச்சை
One India February 12, 2018,கோபி: அதிமுகவினர் யாரை கைகாட்டுகின்றனரோ அவர்களுக்குத்தான் அரசு வேலை கிடைக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஒரு கருத்தை கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். கோபி அருகே உள்ள கவுதம்பாடியில் ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுகவினர் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், எதிர்காலத்தில் அதிமுகவினர் கை காட்டுபவர்களுக்கே அரசு வேலை வழங்கப்படும். ….
Source: One india
Read More >> அதிமுகவினர் கை காட்டுபவர்களுக்கே அரசு வேலையாம்… அமைச்சர் செங்கோட்டையனின் புதிய சர்ச்சை