மெரினாவில் வட மாநில இளைஞர் கொலை

மெரினாவில் வட மாநில இளைஞர் கொலை

Uncategorized

சென்னை மெரினாவில் வட மாநில இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவரது உடலை மீட்ட காவல் துறை, தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகிறது. மெரினாவில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், கொலை எப்படி நடந்தது என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top