கோவை: குற்ற வழக்குகளில் கைதான நால்வர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
Uncategorized March 22, 2025,
கோவை: கோவையில் பாலியல் வன்கொடுமை, போதை மாத்திரை விற்பனை, குற்ற வழக்குகளில் கைதான நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
கோவை சுகுணாபுரத்தை அடுத்துள்ள செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் பீர் முகமது என்ற பச்சை மிளகாய் பீர்(42). கடந்த சில நாட்களுக்கு முன்னர், குறிச்சி குளக்கரை அருகே, நடந்து சென்றவரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் குனியமுத்தூர் போலீஸார் பீர்முகமதுவை கைது செய்து, விசாரணைக் கைதியாக கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல், கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்தவர் காஜா உசேன்(26). கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் கடைவீதி போலீஸார், காஜா உசேனை சமீபத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைத்தனர்.
….
Source: Hindu
Read More >> கோவை: குற்ற வழக்குகளில் கைதான நால்வர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு