உச்சநீதிமன்றத்தில் அசாதாரண சூழல்: வரலாற்றில் முதல் முறையாக ஊடகத்தை சந்தித்த நீதிபதிகள்!
Uncategorized January 12, 2018,இந்திய நீதிமன்ற வரலற்றில் இதுவரை நடந்திராத ஒரு சரித்திர சம்பவம் இன்று நடந்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் இன்று செய்தியாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர். ….
Source: Webduniya
Read More >> உச்சநீதிமன்றத்தில் அசாதாரண சூழல்: வரலாற்றில் முதல் முறையாக ஊடகத்தை சந்தித்த நீதிபதிகள்!