இதுவரை இல்லாத நிகழ்வுகள் அரங்கேறுவதால் பரபரப்பு.. இந்திய நீதித்துறையில் நடப்பது என்ன?
One India January 12, 2018,டெல்லி: நாட்டின் நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக, உச்சநீதிமன்றத்தில் 4 நீதிபதிகள், தலைமை நீதிபதிக்கு எதிராக பொது வெளியில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சிப்பாய் கலகம் போல, நீதித்துறையில் வெடித்த புரட்சியா என்று மக்கள் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துள்ளனர். டெல்லியில் இன்று மதியம் திடீரென பத்திரிகையாளர் சந்திப்புக்கு சுப்ரீம் கோர்ட்டின் 4 நீதிபதிகள் அழைப்புவிடுத்துள்ளதாக தகவல் வந்ததும், மொத்த ….
Source: One india
Read More >> இதுவரை இல்லாத நிகழ்வுகள் அரங்கேறுவதால் பரபரப்பு.. இந்திய நீதித்துறையில் நடப்பது என்ன?