சுப்ரீம் கோர்ட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள்: நீதிபதிகள் கூட்டாக பரபரப்பு பேட்டி
One India January 12, 2018,டெல்லி: இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபிதிகள் சிலர் இணைந்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் சுப்ரீம் கோர்ட்டில் நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர். செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 4 நீதிபதிகள் இணைந்து டெல்லியிலுள்ள நீதிபதிகளுக்கான இல்லத்தில் வைத்து பேட்டியளித்தனர். மதியம் 12.15 மணிக்கு பேட்டி தொடங்கியது. ….
Source: One india
Read More >> சுப்ரீம் கோர்ட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள்: நீதிபதிகள் கூட்டாக பரபரப்பு பேட்டி