அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.. கதறும் மீனவர்கள்!

One India

நாகர்கோவில்: அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என ஈரான் நாட்டில் தவிக்கும் தமிழக மீனவர்கள் அபாய குரல் எழுப்பியுள்ளனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாயிலிருந்து மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடல் எல்லை தாண்டியதாக ஈரான் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இவர்கள் சிறைபிடிக்கபட்டதால் ….

Source: One india

Read More >> அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.. கதறும் மீனவர்கள்!

Search

Back to Top