உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வார்த்தைகளை பறிக்க முயன்ற நிருபர்கள்!
One India January 12, 2018,டெல்லி: உச்சநீதிமன்றம் குறித்தும், தலைமை நீதிபதி குறித்தும் விமர்சன கருத்துக்களை அளிக்க முயன்ற நீதிபதிகளை செய்தியாளர்கள் கேள்விகள் மலைக்க வைத்தன. நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இந்திய நீதித்துறை வரலாற்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் அந்த சந்திப்பில் நூற்றுக்கணக்கான ….
Source: One india
Read More >> உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வார்த்தைகளை பறிக்க முயன்ற நிருபர்கள்!