எல்லோரும் தியானம் செய்யுங்கள் என்றுதான் 31ம் தேதி ரஜினி அறிவிக்கப்போகிறார்.. நாஞ்சில் சம்பத் நக்கல்!

One India

சென்னை: எல்லோரும் தியானம் செய்யுங்கள் என்றுதான் 31ஆம் தேதி ரஜினி அறிவிக்கப்போகிறார் என்று தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் நக்கலடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக ரசிகர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் ….

Source: One india

Read More >> எல்லோரும் தியானம் செய்யுங்கள் என்றுதான் 31ம் தேதி ரஜினி அறிவிக்கப்போகிறார்.. நாஞ்சில் சம்பத் நக்கல்!

Search

Back to Top