எத்தன எதிர்ப்பு வந்தாலும்… அதே நாகரீகமான பேச்சு… தலைவன்டா #RajiniFansMeet
One India December 26, 2017,சென்னை : ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்துகளை தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எனது அரசியல் நிலைப்பாடு குறித்து மக்கள் கவலைப்படுகிறார்களோ இல்லையோ ஊடகங்கள் கவலைப்படுகின்றன. டிசம்பர் 31-ஆம் தேதி தனது நிலைப்பாட்டை சொல்வதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் டுவிட்டரில் கருத்துகள் பதிவாகி வருகின்றன. அவற்றை காண்போம். ….
Source: One india
Read More >> எத்தன எதிர்ப்பு வந்தாலும்… அதே நாகரீகமான பேச்சு… தலைவன்டா #RajiniFansMeet