கட்டிட திட்ட அனுமதிக்கு ரூ.12 கோடி லஞ்சம் விவகாரம்: சிஎம்டிஏ அதிகாரிகள் – தனியார் நிறுவனம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
Uncategorized March 29, 2023,
சென்னை: கட்டிட திட்ட அனுமதிக்கு ரூ.12 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சிஎம்டிஏ அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூஸன் (சிடிஎஸ்) நிறுவனம் 2.7 மில்லியன் சதுர அடியில் புதிய கட்டிடத்தை கட்ட கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. இந்த கட்டிடத்தை அந்த நிறுவனம் “எல் அண்ட் டி” நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கட்டி வந்தது.
….
Source: Hindu