புதுக்கோட்டை: மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை: மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Uncategorized

புதுக்கோட்டை: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் இன்று (மார்ச் 17) தீர்ப்பு அளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கொத்தகம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (44). இவர், கடந்த 2021-ல் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை யாரிடமும் கூறக் கூடாது எனவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

….

Source: Hindu

Read More >> புதுக்கோட்டை: மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Search

Back to Top