விழுப்புரம் | செவிலியர் கல்லூரி மாணவி கொலை: விக்கிரவாண்டி அருகே காதலன் கைது
Uncategorized March 18, 2023,
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தைச் சேர்ந்த சுகன் மகள் தரணி (19). இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் பட்டயப்படிப்பு படித்து வந்தார். இவரும் மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ்ராஜ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இடையில் கணேஷ் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகரில் கூலி வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடால் கடந்த சில நாட்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது.
….
Source: Hindu
Read More >> விழுப்புரம் | செவிலியர் கல்லூரி மாணவி கொலை: விக்கிரவாண்டி அருகே காதலன் கைது