மதுரை ரயில் நிலையத்தில் நள்ளிரவில் பெற்றோருடன் தூங்கிய குழந்தை கடத்தல்: இளம்பெண் உட்பட 2 பேர் கைது

மதுரை ரயில் நிலையத்தில் நள்ளிரவில் பெற்றோருடன் தூங்கிய குழந்தை கடத்தல்: இளம்பெண் உட்பட 2 பேர் கைது

Uncategorized

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் நள்ளிரவில் பெற்றோருடன் தூங்கிய 3 மாதக் குழந்தையை கடத்தியது தொடர்பாக பெண் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள மட்டப்பாறையைச் சேர்ந்தவர் ஹரிஷ்குமார் (27). இவரது மனைவி சையது அலி பாத்திமா (25). இவர்களது 3 மாதக் குழந்தை ஷாலினி. நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு ரயிலில் வந்தனர். நள்ளிரவு என்பதால் ரயில் நிலைய முன் பகுதியில் குழந்தையுடன் தூங்கினர்.

….

Source: Hindu

Read More >> மதுரை ரயில் நிலையத்தில் நள்ளிரவில் பெற்றோருடன் தூங்கிய குழந்தை கடத்தல்: இளம்பெண் உட்பட 2 பேர் கைது

Search

Back to Top