திருச்சி | உணவு பாதுகாப்பு அலுவலரை கொடூரமாகத் தாக்கி வழிப்பறி செய்த 3 பேர் கைது
Uncategorized March 20, 2023,
திருச்சி: திருச்சியில் அரியமங்கலம் மண்டல உணவுப் பாதுகாப்பு அலுவலரை கொடூரமாகத் தாக்கி வழிப்பறி செய்த 2 சிறார் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள டி.கே.புதூரைச் சேர்ந்தவர் வசந்தன் (44). உணவு பாதுகாப்புத் துறையில் திருச்சி அரியமங்கலம் மண்டல அலுவலராக பணிபுரிந்து வரும் இவர், தற்காலிகமாக பொன்னகர் பகுதியில் வசித்து வருகிறார்.
….
Source: Hindu
Read More >> திருச்சி | உணவு பாதுகாப்பு அலுவலரை கொடூரமாகத் தாக்கி வழிப்பறி செய்த 3 பேர் கைது