சேலம் | கடன் தொல்லையால் பட்டறை உரிமையாளர் தற்கொலை: கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் தற்கொலை

சேலம் | கடன் தொல்லையால் பட்டறை உரிமையாளர் தற்கொலை: கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் தற்கொலை

Uncategorized

சேலம்: சேலத்தில் கடன் தொல்லையால் கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் துக்கம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் சூரமங்கலம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த லேத் பட்டறை உரிமையாளர் தங்கராஜ் (65). இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு கோபி, பாபு என்ற மகன்களும், சபிதா என்ற மகளும் உள்ளனர்.

….

Source: Hindu

Read More >> சேலம் | கடன் தொல்லையால் பட்டறை உரிமையாளர் தற்கொலை: கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் தற்கொலை

Search

Back to Top