கன்னியாகுமரியில் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு: ரூ. 9,302 கோடி நிவாரணம் தர முதல்வர் கோரிக்கை – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

தமிழகம்

கன்னியாகுமரியில் ஒக்கி புயல் பாதிப்பு குறித்து தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். சென்னை, கன்னியாகுமரி உட்பட கடலோர மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை நிரந்தரமாக சீரமைக்கரூ.9,302 கோடி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என பிரதமரிடம், முதல்வர் பழனிசாமி அப்போது கோரிக்கை விடுத்தார். ….

Source: Hindu

Read More >> கன்னியாகுமரியில் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு: ரூ. 9,302 கோடி நிவாரணம் தர முதல்வர் கோரிக்கை – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

Search

Back to Top