எமதுள்ளம் சுடர் விடுக!- 21: ஊரின் நடுவே ஒரு ஆலமரம்!
இலக்கியம் December 20, 2017,இருபதாம் நூற்றாண்டுத் தமிழகம், உவந்தளித்த பெரும் மக்கள் பணியாளர்களில் முதல் இடத்தில் இடம்பெறுபவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பேருழைப்பைச் சமூக உயர்வுக்கு அளித்த பலரை வரலாறு தற்காலிகமாக மறக்கும். ஏனெனில் எழுதுபவர்கள் பாரபட்சமானவர்கள். ….
Source: Hindu
Read More >> எமதுள்ளம் சுடர் விடுக!- 21: ஊரின் நடுவே ஒரு ஆலமரம்!