ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கிச்சண்டை: மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை

தமிழகம்

சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளையில், நகைக்கடை கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற தனிப்படை கொள்ளையர்களை மடக்கி பிடித்தபோது நடந்த துப்பாக்கிச்சண்டையில் சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார், மற்றொரு ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.
Source: Hindu
Read More >> ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கிச்சண்டை: மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை

Search

Back to Top