கன்னியாகுமரி கடற்பகுதியில் மேலடுக்கு சுழற்சி: தென் மாவட்டங்களில் மீண்டும் மழை!

One India

சென்னை: கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் ஓரளவுக்கு தொடங்கிய மழை பின்னர் ஓய்வெடுக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் அண்மையில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்
Source: One india
Read More >> கன்னியாகுமரி கடற்பகுதியில் மேலடுக்கு சுழற்சி: தென் மாவட்டங்களில் மீண்டும் மழை!

Search

Back to Top