சேப்பாக்கம் பொதுப்பணித் துறை வளாகத்தில் ரூ.5 லட்சம் செலவில் 24 கண்காணிப்பு கேமராக்கள்: ஊழியர்கள், வெளியாட்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்பாடு
தமிழகம் December 13, 2017,சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் ரூ.5 லட்சத்தில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நேற்று முதல் செயல்படத் தொடங்கின. இதன்மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் வெளியாட்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.
Source: Hindu
Read More >> சேப்பாக்கம் பொதுப்பணித் துறை வளாகத்தில் ரூ.5 லட்சம் செலவில் 24 கண்காணிப்பு கேமராக்கள்: ஊழியர்கள், வெளியாட்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்பாடு