நவோதயாவுக்கு அனுமதி இல்லைன்னா தனியார் பள்ளிகளையும் மூடுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் ஒரே போடு!

One India

சென்னை: தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்கவில்லை என்றால் தனியார் பள்ளிகளையும் மூட வேண்டும் என்று மத்திய இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பாமக முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது :டெங்கு பாதிப்பில் தமிழக அரசு
Source: One india
Read More >> நவோதயாவுக்கு அனுமதி இல்லைன்னா தனியார் பள்ளிகளையும் மூடுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் ஒரே போடு!

Search

Back to Top