இலக்கிய நோபல் இந்தியாவுக்கு எப்போது?

இலக்கியம்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு கடந்த வியாழன் அன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த கசுவோ இஷிகுரோவுக்கு இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறுகிறார். ஜப்பானில் பிறந்து சிறுவயதிலேயே பிரிட்டனுக்குத் தன் தாய் தந்தையரோடு புலம்பெயர்ந்த கசுவோ இஷிகுரோ 1989-ல் புக்கர் விருதும் பெற்றவர். அவருக்கு வாழ்த்துகள்!
Source: Hindu
Read More >> இலக்கிய நோபல் இந்தியாவுக்கு எப்போது?

Search

Back to Top