கணவர், குழந்தை கண் முன்னே மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த கொடுமை.. உ.பி.யில் பரிதாபம்

One India

முஸாஃபர்நகர்: உத்தரப்பிரதேசத்தில் கணவர் கண்முன்னே மனைவியை 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஸாஃபர்நகரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 3 மாத குழந்தையை மருத்துவமனைக்கு கணவனும் (35), மனைவியும் (30) மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். அப்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் இவர்கள் வந்த வாகனத்தில் கார் ஒன்று வழிமறித்தது. இதனால் தம்பதி அதிர்ச்சி அடைந்தனர்.
Source: One india
Read More >> கணவர், குழந்தை கண் முன்னே மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த கொடுமை.. உ.பி.யில் பரிதாபம்

Search

Back to Top