இனி ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கான பில் குறையுமா?

One India

டெல்லி: ஜிஎஸ்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் ஏசி ஹோட்டல்களுக்கான கட்டணம் குறையும் என தெரிகிறது. ஒரே நாடு ஒரே வரி என்ற அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பே அதிகளவு இருந்தது.ஜிஎஸ்டி வரியால் தொழில் உற்பத்தி துறை பெரும் பாதிப்பை சந்தித்தாக கூறப்பட்டது. ஜிஎஸ்டி வரியால் ஹோட்டல்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதனால் ஹோட்டல்கள் பெரும் இழப்பை சந்தித்தன.
Source: One india
Read More >> இனி ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கான பில் குறையுமா?

Search

Back to Top