பிடிவாரண்ட் எதிரொலி.. சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு ஓடி வந்து சரணடைந்த நடிகர் ஜெய்!

One India

சென்னை: குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணணடைந்தார். ராஜா ராணி, வாமனன், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஜெய். இவர் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அதிகாலையில் குடி போதையில் தனது ஆடி காரை ஓட்டிச்சென்றார். அப்போது அடையாறு பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி
Source: One india
Read More >> பிடிவாரண்ட் எதிரொலி.. சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு ஓடி வந்து சரணடைந்த நடிகர் ஜெய்!

Search

Back to Top