தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்: விஜயகாந்த்
Uncategorized October 7, 2017,சென்னை: கவர்னர் பன்வாரிலாலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். நடவடிக்கை எடுப்பேன் என கவர்னர் கூறியுள்ளார்.
தற்போதுதான் அவர் பொறுப்பேற்றுள்ளார். பொறுத்திருந்து …
Source: Dinamalar
Read More >> தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்: விஜயகாந்த்