குடி போதையில் கார் விபத்து ஏற்படுத்திய வழக்கு: நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் சரண்

தமிழகம்

குடி போதையில் பாலத்தின் மீது காரை மோதிய வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகர் ஜெய் இன்று (அக்.7) நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.
Source: Hindu
Read More >> குடி போதையில் கார் விபத்து ஏற்படுத்திய வழக்கு: நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் சரண்

Search

Back to Top