குடி போதையில் கார் விபத்து ஏற்படுத்திய வழக்கு: நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் சரண்
தமிழகம் October 7, 2017,குடி போதையில் பாலத்தின் மீது காரை மோதிய வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகர் ஜெய் இன்று (அக்.7) நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.
Source: Hindu
Read More >> குடி போதையில் கார் விபத்து ஏற்படுத்திய வழக்கு: நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் சரண்