சசிகலாவை சந்தித்தார் திவாகரன் மகன் ஜெயானந்த்

One India

சென்னை: சசிகலா பரோலில் வெளியே வந்த நிலையில் அவரை திவாகரனின் மகன் ஜெயானந்த் சந்தித்து பேசினார். சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அடைக்கப்பட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இதுதொடர்பாக சசிகலாவை சிறையில் சந்தித்த தினகரன் அவருடன் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார்.
Source: One india
Read More >> சசிகலாவை சந்தித்தார் திவாகரன் மகன் ஜெயானந்த்

Search

Back to Top