கிழக்கு கடற்கரை சாலை அமைக்க மத்திய அரசின் ரூ.10 ஆயிரம் கோடியை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகம்

கிழக்கு கடற்கரை சாலை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி தர மத்திய அரசு முன்வந்தும், அதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
Source: Hindu
Read More >> கிழக்கு கடற்கரை சாலை அமைக்க மத்திய அரசின் ரூ.10 ஆயிரம் கோடியை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Search

Back to Top