கிழக்கு கடற்கரை சாலை அமைக்க மத்திய அரசின் ரூ.10 ஆயிரம் கோடியை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தமிழகம் October 7, 2017,கிழக்கு கடற்கரை சாலை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி தர மத்திய அரசு முன்வந்தும், அதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
Source: Hindu
Read More >> கிழக்கு கடற்கரை சாலை அமைக்க மத்திய அரசின் ரூ.10 ஆயிரம் கோடியை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு