மதுரை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 10-ம் தேதி விசாரணை
தமிழகம் October 7, 2017,மதுரையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். இதையடுத்து ஊர்வலத்துக்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை அக். 10-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Source: Hindu
Read More >> மதுரை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 10-ம் தேதி விசாரணை