திருஇந்தளூரிலிருந்து திருவல்லிக்கேணி வரை… இதுவரை பிரசுரமாகாத நினைவுக்குறிப்புகள்

இலக்கியம்

எட்டாம் வகுப்பு முடிந்ததும் தமிழ்ப் புலவர் வகுப்பில் என்னைச் சேர்க்க வேண்டும் என்று சிலரும் கூறத் தொடங்கியபோது என் தந்தை வருந்தத் தொடங்கினார். பையன் கவியாகவோ சித்திரக்காரனாகவோ வரலாம். ஆனால், அது வாழ்க்கைக்கு வசதியானதில்லையே என்று சொல்லத் தொடங்கினார். குடும்பம் பெரியதாகையால் நான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து ஏதாவது வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என விரும்பினார்.
Source: Hindu
Read More >> திருஇந்தளூரிலிருந்து திருவல்லிக்கேணி வரை… இதுவரை பிரசுரமாகாத நினைவுக்குறிப்புகள்

Search

Back to Top