கணவருக்காக அல்ல.. அதிமுகவில் பிடியை தக்க வைக்க திரும்பி வந்திருக்கேன்னு போய் சொல்லு- ’தில்லு’ சசிகலா

One India

சென்னை: என்னதான் கணவர் நடராஜனைப் பார்க்க பரோலில் சசிகலா வெளியே வந்திருந்தாலும் அதிமுகவில் இழந்து போன பிடியை இறுக்கிக் கொள்ளவும் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ள தினகரனை ஓரம்கட்டவும் இந்த வாய்ப்பை பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவே கூறப்படுகிறது. சசிகலா கணவர் நடராஜனின் இரண்டு சிறுநீரகமும் கல்லீரலும் நன்றாகச் செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். ‘ சிறுநீரகம் பழுதான நேரத்திலேயே அதற்கான சிகிச்சையை
Source: One india
Read More >> கணவருக்காக அல்ல.. அதிமுகவில் பிடியை தக்க வைக்க திரும்பி வந்திருக்கேன்னு போய் சொல்லு- ’தில்லு’ சசிகலா

Search

Back to Top