நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே லாரி-கார் மோதி விபத்து: தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

தமிழகம்

நாமக்கல் கீரம்பூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் இறந்தனர். படுகாயமடைந்த பாட்டியும், பேத்தியும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Source: Hindu
Read More >> நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே லாரி-கார் மோதி விபத்து: தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

Search

Back to Top