ஜெ.வின் வாரிசாக சான்று கேட்டு தீபக் மனு: நீதிமன்றத்தை அணுக கிண்டி வட்டாட்சியர் அறிவுறுத்தல்
தமிழகம் October 5, 2017,முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசாக தனக்கு சான்று அளிக்க வேண்டும் என அவரது அண்ணன் மகன் தீபக், கிண்டி வட்டாட்சியரிடம் கோரினார். உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி மரபுரிமை சான்று பெற்றுக் கொள்ளுமாறு வட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Source: Hindu
Read More >> ஜெ.வின் வாரிசாக சான்று கேட்டு தீபக் மனு: நீதிமன்றத்தை அணுக கிண்டி வட்டாட்சியர் அறிவுறுத்தல்