வீடு வீடாக நிலவேம்பு கசாயம்.. தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

One India

சென்னை: வீடு வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் தாண்டவமாடி வருகிறது. டெங்கு காய்ச்சலால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அதன் ஒரு
Source: One india
Read More >> வீடு வீடாக நிலவேம்பு கசாயம்.. தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

Search

Back to Top