நாமக்கல் அருகே சோகம்… டெங்கு பாதித்த 6 மாத குழந்தையுடன் தாய் தற்கொலை!
One India October 3, 2017,நாமக்கல் : நாமக்கல் அருகே 6 மாத குழந்தைக்கு டெங்கு அறிகுறி தென்பட்டதையடுத்து குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலுக்குறிச்சியைச் சேர்ந்த அன்புகொடி என்பவருக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 6 மாத குழந்தையான ஹர்சனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவரை தனியார்
Source: One india
Read More >> நாமக்கல் அருகே சோகம்… டெங்கு பாதித்த 6 மாத குழந்தையுடன் தாய் தற்கொலை!