உள்ளாட்சி தேர்தல்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

One India

சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிக்கை வெளியிட நீதிமன்றம் காலக்கெடு அளித்தும் இதுவரை வெளியிடாததால் திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. உள்ளாட்சிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில்
Source: One india
Read More >> உள்ளாட்சி தேர்தல்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Search

Back to Top