குற்றம் செய்ததால் தான் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு.. அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம்

One India

சென்னை: குற்றம் செய்ததால் தான் டிடிவி தினகரன் மிது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளது. டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள 36 பேர் மீது இந்தியா இறையாண்மைக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Source: One india
Read More >> குற்றம் செய்ததால் தான் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு.. அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம்

Search

Back to Top