சென்னைவாசிகளே… இரவில் மழைபெய்யலாம்- எச்சரிக்கும் வானிலை மையம்
One India October 3, 2017,சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம், தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கடந்த வாரங்களில்
Source: One india
Read More >> சென்னைவாசிகளே… இரவில் மழைபெய்யலாம்- எச்சரிக்கும் வானிலை மையம்