ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

தமிழகம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு அமைத்த விசாரணை ஆணையத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
Source: Hindu
Read More >> ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

Search

Back to Top