ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை
தமிழகம் October 3, 2017,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு அமைத்த விசாரணை ஆணையத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
Source: Hindu
Read More >> ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை