காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: ஆயிரக்கணக்கானோர் தரிசிக்க முடியாமல் திரும்பினர்
தமிழகம் July 14, 2019,காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவதரதர் திருவிழாகோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் திரண்டதால் கோயில் சுற்றுப் பிரகாரங்களில் வரிசையில் செல்ல முடியாத அளவுக்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது ….
Source: Hindu