பெரம்பலூர் அருகே திருமாந்துறையில் காரில் கஞ்சா கடத்திய 2 பேரை துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த போலீஸார்

தமிழகம்

பெரம்பலூர் அருகே திருமாந்துறையில், ஆந்திராவிலிருந்து மதுரைக்கு கொண்டு செல்வதற்காக காரில் 150 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 இளைஞர்களை துப்பாக்கி சூடு நடத்தி போலீஸார் பிடித்தனர். ….

Source: Hindu

Read More >> பெரம்பலூர் அருகே திருமாந்துறையில் காரில் கஞ்சா கடத்திய 2 பேரை துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த போலீஸார்

Search

Back to Top