புதிய வாக்காளர் சேர்க்கும் பணியில் அதிமுகவினர் ஈடுபட வேண்டும்: பழனிசாமி, ஓபிஎஸ் வேண்டுகோள்
தமிழகம் October 3, 2017,தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் அதிமுகவினர் ஈடுபட வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Source: Hindu
Read More >> புதிய வாக்காளர் சேர்க்கும் பணியில் அதிமுகவினர் ஈடுபட வேண்டும்: பழனிசாமி, ஓபிஎஸ் வேண்டுகோள்