மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று.. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

One India

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ….

Source: One india

Read More >> மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று.. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Search

Back to Top