விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் நீடிக்கும் சிக்கல்.! லண்டன் நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு
One India July 3, 2019,லண்டன்: ரூ.9,000 கோடி வங்கி கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, மீண்டும் மேல்முறையீடு செய்ய லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அவரை நாடு கடத்தி இந்தியாவிற்கு அழைத்து வருவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் ….
Source: One india
Read More >> விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் நீடிக்கும் சிக்கல்.! லண்டன் நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு