24 நாள் நின்ற திருக்கோலம்; 24 நாள் அனந்த சயனம்! – இது காஞ்சி அத்தி வரத தரிசனம்
ஆன்மிகம் July 1, 2019,இன்று ஜூலை 1ம் தேதி தொடங்கி, ஒருமண்டல காலத்துக்கு, அத்தி வரதரைத் தரிசிக்கலாம். இவரைத் தரிசிப்பதற்காக, தமிழகம் மற்றும் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் கூட, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து பிரார்த்தித்துச் செல்வார்கள். ….
Source: Hindu
Read More >> 24 நாள் நின்ற திருக்கோலம்; 24 நாள் அனந்த சயனம்! – இது காஞ்சி அத்தி வரத தரிசனம்