'எஸ்.சி. பிரிவில் 17 சமூகத்தினரை இணைத்தது சட்டவிரோதம், மோசடி': உ.பி. அரசு மீது மாயாவதி சாடல்
இந்தியா July 1, 2019,உத்தரப் பிரதேசத்தில் ஓபிசி பிரிவில் இருந்த 17 சமூகத்தினரை எஸ்.சி. பிரிவில் சேர்த்த முதல்வர் ஆதித்யநாத் அரசின் செயல் சட்டவிரோதம், மிகப்பெரிய மோசடி என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> 'எஸ்.சி. பிரிவில் 17 சமூகத்தினரை இணைத்தது சட்டவிரோதம், மோசடி': உ.பி. அரசு மீது மாயாவதி சாடல்